Tag: Tamil Nadu government

சென்னைக்கு வெளியே மதுராந்தகம் பகுதியில் புதிய சர்வதேச நகரம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு சென்னைக்கு வெளியே மதுராந்தகம் பகுதியில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான டெண்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல்…

சிலை கடத்தல் விசாரணை ஆவணங்கள் மாயம்: தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் மாயமானது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசை கடுமையாக சாடியதுடன், சராமாரி கேள்வியாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் சிலை…

ஒசூர் அறிவுசார் பெருவழித்தட திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: தொழில்நகரமான ஓசூரில், ஒசூர் அறிவுசார் பெரு வழித்தட திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசின்…

ஈரோட்டில் மினி டைடல் பூங்கா! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சென்னை : ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், அது தொடர்பாக டெண்டர் கோரி உள்ளது. ஈரோட்டில் 50,000…

யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்க வேண்டும்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனப்டி, குடியரசுத் தலை​வர், பிரதமர், ஆளுநர், முதல்​வர் உட்பட…

ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோடு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்….

ஓசூர்: தொழில்நகரமான ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோட அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, ஒசூர் புதிய பேருந்து நிலையம்…

அரசு ஊழியர்கள் ‘ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட்’ கிடையாது! தமிழ்நாடு அரசு

சென்னை: ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என தமிழ்நாடு அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. அதன்படி ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை…

ஆளுநர் சூப்பர் முதல்வராக செயல்பட முடியாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதம்

டெல்லி: மாநில அரசு இயற்றும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும், சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட முடியாது என்றும், மாநில நிர்வாகத்தின் மீது ஆளுநருக்கு…

குலசை கடற்கரை உள்பட தமிழ்நாட்டின் 6கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற ரூ.24கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டின் மேலும் 6கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற ரூ.24கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி குலசேகர பட்டிணம் கடற்கரை உள்பட…

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 37 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிட கோரியது தமிழக அரசு

சென்னை: டெல்​லி​யில் ஆகஸ்டு 26ந்தேதி நடை​பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 43-வது கூட்​டத்​தில், தமழ்நாடு அரசு அடுத்த மாதம் (செப்​டம்​பர் மாதம்) தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய…