Tag: Tamil Nadu government

அரசாணை எண் 115 குறித்து தமிழகஅரசு விளக்கம்!

 சென்னை: தமிழகஅரசு வெளியிட்ட அரசாணை 115 கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக்…

விவசாயிகள் நெற்பயிர்களை 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய தமிழகஅரசு வலியுறுத்தல்!

சென்னை: தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிர்களை 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுங்கள் என தமிழகஅரசு வலியுறுத்தி உள்ளது.  சம்பா, தாளடி, பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலதுறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக…

வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை  23 பேர் உயிரிழப்பு, 101 வீடுகள் சேதம்! தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக  இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்,  101 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தமிழக அரசு தினசரி நிலை அறிக்கை வெளியிட்டுஉள்ளது. தமிழ்நாடு  பேரிடர் மேலாண்மைத் துறை இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. அதிகபட்ச மழை சென்னையில்…

தமிழகஅரசின் நலத்திட்டங்களை கண்காணிக்க 30 அதிகாரிகள் நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

சென்னை; தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 நோடல் அதிகாரிகளை நியமனம் செய்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அதிகாரிகள் ஆய்வு செய்துஅறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின்…

தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளா் காலி பணியிடங்களை உடனே நிரப்ப உத்தரவு

சென்னை; தமிழகத்தில் காலியாக உள்ள 2, 748 கிராம உதவியாளா் பணியிடங்களை உடனே நிரப்ப மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அவா் எழுதிய கடிதம்:- மாநிலத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா்…

ஆடு, கோழி பன்றி வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கோழி, ஆடு, பன்றி வளர்க்க ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்தியஅரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும்…

சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு அறிக்கை தாக்கல்..

மதுரை: தமிழ்நாட்டில் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  தமிழகஅரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த சமூகநல ஆர்வலர் செந்தில் முருகன் தமிழகத்தில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய…

தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் புரட்சியை ஏற்படுத்தும்! அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்…

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘புதுமைப்பெண் திட்டம்’ உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் என  டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புகழாரம் சூட்டினார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’…

4ந்தேதி விழா: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மாணவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 4-ம் தேதி  தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும்…

தமிழகஅரசுக்கு உள்ளாட்சி அமைப்புகள் ரூ1,800 கோடி மின் கட்டணம் பாக்கி….

சென்னை: உள்ளாட்சி அமைப்புகள்  தமிழக அரசுக்கு ரூ1,800 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாகவும், அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிர்நாட்டின் மின்கட்டணம் உயர்த்தப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்களிடமும் கருத்துகேட்டது. ஆனால் பொதுமக்கள் மின்…