தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தில் 18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…
சென்னை: தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தின் கீழ் 18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். “மருத்துவர் தினம் 2025”…