எங்களை அடக்கி ஒடுக்க முயற்சித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்…
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதுகுறித்து விவாதிக்க கோரினால், எங்களை எங்களை அடக்கி ஒடுக்க முயற்சிக்கின்றனர். சபாநாயகரின் இந்த செயல்…