100நாள் வேலை உறுதித்திட்டத்துக்கான நிதியை விடுவிக்கவேண்டும் ! மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை
சென்னை: தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கான (100நாள் வேலை திட்டம்) நிதியை விடுவிக்கவேண்டும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக…