உயிரிழந்தோர் எண்ணிக்கை 52ஆக உயர்வு! இதுவரை கள்ளச்சாராயம் விற்பனை செய்த திமுக நிர்வாகி உள்பட 7 பேர் கைது…
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக…