தென் பெண்ணையாற்று வெள்ளநீர் கிராமங்களுக்குள் புகுந்தது… கிராம மக்கள் மேற் கூரைகளில் தஞ்சம்… பிரத்யேக வீடியோ
தென் பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கரையோர கிராமங்களுக்குள் புகுந்ததால் மக்கள் மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை பெய்ததை தொடர்ந்து திருவண்ணாமலை,…