மகளிருக்கு இனி ஆண்டுதோறும் 2 ஆயிரம் ரூபாய் கோடைகால சிறப்புத் தொகை! பேரவையில் அமைச்சர் அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில், மகளிருக்கு இனி ஆண்டுதோறும் 2 ஆயிரம் ரூபாய் கோடைகால சிறப்புத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்து…