அமலாக்கத்துறையினரின் அத்துமீறலுக்கு வேட்டு: அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர முன்அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு…
டெல்லி : அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. குற்றவியல் சட்டம் 171ன்படி…