கராச்சியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 2 சீனர்கள் உயிரிழப்பு… தீவிர விசாரணை நடத்த பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தல்…
பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையம் அருகே நேற்றிரவு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 2 சீனர்கள் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில்…