பொன்முடி தண்டனை இடை நிறுத்தம்! சபாநாயகர் அப்பாவு விளக்கம்…
நெல்லை: பொன்முடி மீதான 3ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் இடைநீக்கம் செய்துள்ள நிலையில், மீண்டும் பொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்குவது குறித்து சட்டப்பேரவைத் அப்பாவு விளக்கமளித்துள்ளார். சொத்துக்குவிப்பு…