தமிழகத்தில் 20,600 கோயில்களின் அறங்காவலர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை! அறநிலையத்துறை தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவல்கள் குழுக்களை நியமிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 20,600 கோயில்களின் அறங்காவலர் பதவிக்கு யாரும்…