இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேருக்கு மணிமண்டபம்… விழுப்புரத்தில் நாளை திறந்துவைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…
இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தினை தமிழக முதல்வர் மு.க.…