பணமோசடி வழக்கில் தலைமறைவானவர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது
திருநெல்வேலி திருநெல்வேலியில் பணமோசடி வழக்கில் சிக்கி தலைமறைவானர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், மானூர், மேலபிள்ளையார்குளத்தைச் சேர்ந்த…