500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை! சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்
சென்னை: 500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன். நேரு பதில் தெரிவித்தனர். மேலும்…