Tag: Minister T. R. B. Rajaa

சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்…

சென்னை: சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து…

தொழில் முதலீடுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். அதன்படி, ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். தமிழ்நாடு…

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !

சென்னை: தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு என தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான…

சென்னை அடுத்த தையூரில் அமைகிறது பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் ! வடிவமைப்பை வெளியிட்டார் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

சென்னை: சென்னை அடுத்த திருப்போரூர் அருகே உள்ள தையூரில் அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமைகிறது. அதற்காக வடிவமைப்பை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆா்.பி.ராஜா வெளியிட்டார்.…

தமிழ்நாட்டின் காலனி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகாரம்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் காலனி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகாரம் அளித்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். இதற்கிடையில் தோல்…

முதலமைச்சரின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: முதலமைச்சரின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது என்று தெரிவித்துள்ள தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தொழில்வளர்ச்சியை…

திறக்கப்பட்ட 15 நாட்களிலேயே நிரம்பியது தஞ்சை நியோ டைடல் பார்க்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்…

சென்னை: தஞ்சாவூரில் நியோ தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்ட 15 நாட்களிலேயே பல்வேறு நிறுவனங்களால் நிரம்பி உள்ளது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார். நியோ டைடர்…