உழவர்களுக்கு பச்சைத் துரோகம் – பகல்வேஷம் போடும் பழனிசாமி! அமைச்சர் பன்னீர்செல்வம் சாடல்
சென்னை: உழவர்களுக்குப் பச்சைத் துரோகம் செய்துவிட்டு பகல்வேஷம் போடுகிறார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். மூன்று வேளாண்மை சட்டங்களை ஆதரித்து தினமும் கதாகாலட்சேபம் நடத்தியவர் பழனிசாமி.உழவர்களுக்குப்…