சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். பெருங்குடி, சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய…