அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள்: மனதின் குரல் நிகழ்ச்சியில் சென்னை நிறுவனத்தை பாராட்டிய பிரதமர் மோடி….
டெல்லி: அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் உள்ள நிலையில், அதை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சென்னை நிறுவனத்தை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.…