கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! தேமுதிக பிரேமலதா வலியுறுத்தல்…
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இன்று நடைபெற்ற தேமுதிக போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா…