69பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டம் சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: 69பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது…