கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை! ஆளுநரிடம் அண்ணாமலை, தமிழிசை மனு…
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மற்றும் விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை…