Tag: Kallakurichi Illegal Liquor Death

விஷ சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை – திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றியது அதிமுக! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து விவாதிக்க வலியுறுத்தி பேரவையில், திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றியது அதிமுக என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு உள்ளார். மேலும் விஷ…

தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! சவுக்கு சங்கர் முழக்கம்

புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் முழக்க மிட்ட சவுக்கு சங்கர் தமிழக முதல்வர் ஸ்டாலின்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி 50 ஆக உயர்வு – 30 பேர் கவலைக்கிடம் – 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை…

சென்னை: தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மற்றும் விஷயச்சாராய சாவு எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,…

உயிரிழப்பு 39ஆக அதிகரிப்பு – அதிமுக நிவாரணம் அறிவிப்பு! ஸ்டாலின் பதவி விலக எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி: ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை; கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என…

கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது! எம்எல்ஏ – பொதுமக்கள் நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம் ஓப்பனாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அதன்மீது காவல்துறை நடவடிக்கை…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் இறப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுமீது நாளை விசாரணை நடத்தப்படும் என…

கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ஸ்டாலின் தாராளம்….

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இதுவரை…

கள்ளச்சாராய சாவு: திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்! அண்ணாமலை

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ள நிலையில், திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என மாநில பாஜக…

கள்ளச்சாராய பலி 36ஆக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி 36ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என…