Tag: Kallakurichi Illegal Liquor Death

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சாவு: கேரளாவில் பதுங்கி இருந்த கள்ளசாராய வியாபாரி கைது

சென்னை: 65 பேரை பலிகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த கள்ளச்சாராய வியாபாரி கேரளாவில் பதுங்கி இருந்த நிலையில், அவரை சிபிசிஐடி காவல்துறையினர்…

கடலூர் அருகே மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பெட்ரோல் பங்கு! சிபிசிஐடி சீல்…

கடலூர்: கடலூர் கள்ளச்சாராய வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், கடலூர் அருகே பண்ருட்டியில் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செயல்படாத பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்தனர்.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! தேமுதிக பிரேமலதா வலியுறுத்தல்…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இன்று நடைபெற்ற தேமுதிக போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்வு – மருத்துவமனையில் 155 பேர்!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளத. தற்போதைய நிலையில் மருத்துவமனையில் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.…

கள்ளச் சாராய சாவுக்கு ரூ.10லட்சம் நிவாரணமா? தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற நீதிபதி…

மதுரை: கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்குவது தவறான முன்னுதாரணம் என திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து உயர்நீதி மன்றம் நீதிபதி 100…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 57 ஆக உயர்வு – 12 பேருக்கு கண்பார்வை பறிபோனது – 156 பேர்மருத்துவமனையில் சிகிச்சை…

சென்னை: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேருக்கு கண் பார்வை பறிபோன…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: மாநிலம் முழுவதும் கடந்த இரு நாளில் 876 சாராய வியாபாரிகள் கைது

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஐ தாண்டி உள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சாராய வேட்டையில் 876 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு – மேலும் 30 பேர் கவலைக்கிடம்… இன்று மாலை பாஜக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்த சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று அதிகாலை மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 55 ஆக…

கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி என குற்றம் சாட்டியுள்ள டாக்டர் ராமதாஸ், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: தமிழகஅரசுக்கு எதிராக ஜூன் 25ந்தேதி ஆர்ப்பாட்டம்! தேமுதிக அறிவிப்பு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து தமிழகஅரசுக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், தேமுதிக சார்பில் ஜூன் 25ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…