சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கிய ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்! தமிழ்நாடு அரசு
சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கி, உயர்நீதிமன்ற உத்தரவினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை பணியிடை நீக்கம்…