கள்ளச்சாராயம்? ஆலைமலை பகுதியில் மது குடித்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி!
ஆனைமலை: ஆலைமலை பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய…