Tag: Illegal Liquor death

தமிழ்நாட்டில் ஆறாய் ஓடுகிறது விஷ சாராயம்! அதிமுக போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டம்…

சென்னை: தமிழ்நாட்டில் விஷ சாராயம் ஆறாய் ஓடுகிறது. அதை தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலகணும் அதிமுக போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சனம் செய்தார்.…

கள்ளக்குறிச்சி கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் விற்பனை செய்த சென்னை ஆலை கண்டுபிடிப்பு! 5 பேர் கைது…

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து 57 பேரை பலிவாங்கிய அரசியல் பிரமுகர் கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் வழங்கிய ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலை சென்னை மாதவரம் பகுதியில்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புபடுத்தி பேசினால் வழக்கு! அமைச்சர் ரகுபதி மிரட்டல்…

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புப்படுத்தி பேசுவோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சிபிஐ…

பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின் என இன்று 2வது நாளாக சட்டப்பேரவையில் இன்று வெளிநடப்பு…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு – மேலும் 30 பேர் கவலைக்கிடம்… இன்று மாலை பாஜக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்த சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று அதிகாலை மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 55 ஆக…

கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி என குற்றம் சாட்டியுள்ள டாக்டர் ராமதாஸ், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: தமிழகஅரசுக்கு எதிராக ஜூன் 25ந்தேதி ஆர்ப்பாட்டம்! தேமுதிக அறிவிப்பு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து தமிழகஅரசுக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், தேமுதிக சார்பில் ஜூன் 25ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி 50 ஆக உயர்வு – 30 பேர் கவலைக்கிடம் – 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை…

சென்னை: தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மற்றும் விஷயச்சாராய சாவு எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,…

உயிரிழப்பு 39ஆக அதிகரிப்பு – அதிமுக நிவாரணம் அறிவிப்பு! ஸ்டாலின் பதவி விலக எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி: ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை; கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என…

கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது! எம்எல்ஏ – பொதுமக்கள் நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம் ஓப்பனாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அதன்மீது காவல்துறை நடவடிக்கை…