பெரியார் மீதான விமர்சனம்: வடலூரை தொடர்ந்து ராணிப்பேட்டை, ஈரோடு போலீசார் சீமானுக்கு சம்மன்
சென்னை; பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென சீமானுக்கு ராணிப்பேட்டை மற்றும் ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே…