தேர்தல் பத்திரம் விவகாரம்: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது மதுரை வழக்கறிஞர் போலீசில் புகார்
மதுரை: தேர்தல் பத்திரம் விவகாரம் தொடர்பாகபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை வழக்கறிஞர் ஒருவர் மதுரை போலீசில் புகார் அளித்துள்ளார். நாடு…