மக்களின் ஜனநாயக உரிமை ஜம்மு காஷ்மீரில் பறிக்கப்பட்டுள்ளது : ராகுல் காந்தி
சூரன்கோட் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜம்மு காஷ்ம்மீரில் உள்ள சூரன்கோட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில்…