தூய்மை பணியாளர்களுடன் டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே, அப்போது இனித்ததா? முதல்வருக்கு எடப்பாடி கேள்வி
சென்னை: “நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா?” என கேள்வி எழுப்பி உள்ள அதிமுக பொதுச் செயலாளர்…