சென்னையில் பரபரப்பு – தனியார் பள்ளியில் விஷவாயு கசிவால் 35 மாணவிகள் மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி….
சென்னை: வடசென்னையின் திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் இன்று மதியம் விஷ வாயு கசிவால் 35 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனே…