அனுமதியின்றி வீடுகள் முன்பு ‘NO PARKING’ பலகைகளை வைக்கக்கூடாது! காவல்துறை எச்சரிக்கை
சென்னை: வீடுகள், நிறுவனங்கள் முன்பு, அரசின் அனுமதியின்றி ‘NO PARKING’ பலகைகளை வைக்க கூடாது என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் வீடுகளின் முன்பாக அனுமதியின்றி…