தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு – ரூ.5,097 கோடி மதிப்பில் திருப்பணிகள்! அமைச்சர் சேகர்பாபு
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில், ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், திருக்கோவில்களுக்கு ரூ.5,097 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளதாகவும்…