Tag: Delhi High Court

AI மூலம் தனது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தனது புகைப்படத்தை பல்வேறு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 09) வழக்கு தொடர்ந்துள்ளார். ஐஸ்வர்யா…

பாலியல் பலாத்காரத்தில் களங்கம் என்பது பாதிக்கப்பட்டவருக்கு அல்ல, அதனை செய்தவருக்குத்தான்! டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: பாலியல் பலாத்காரத்தில் களங்கம் என்பது பாதிக்கப்பட்டவருக்கு அல்ல, அதனை செய்தவருக்குத்தான் பாலியல் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்து உள்ளது. மேலும், பெண்ணின்…

மே 9 வரை அவகாசம் : நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள…

இசை திருட்டு: ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு 

டெல்லி: மற்றொருவர் இசையை அவரது அனுமதியின்றி திருட்டுத்தனமாக பயன்படுத்தியதாக, பதிப்புரிமை மீறல் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், பிரபல இசைஅமைப்பாளர் ஆஸ்கார் புகழ் ரகுமான் ரூ.2 கோடி செலுத்த…

‘சர்பத் ஜிஹாத்’ தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளை நீக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் உறுதி

ஹம்தார்டின் ரூஹ் அஃப்சா குறித்த தனது “சர்பத் ஜிஹாத்” கருத்துகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை உடனடியாக நீக்குவதாக யோகா குரு ராம்தேவ் செவ்வாய்க்கிழமை…

தீ விபத்தில் எரிந்த ரூபாய் நோட்டுகள் குறித்து எனக்கு தெரியாது – சதி ! டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம்

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, ரூபாய்கள் கட்டுக்கட்டாக எரிந்துபோன விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இநத் நிலையில்,…

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்… இடமாற்றம் தீர்வாகாது மாநிலங்களவையில் பற்றி எரிந்த விவாதம்…

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் தீயில் கருகிய சம்பவம் மாநிலங்களவையில் இன்று எதிரொலித்தது. இதில், முறையான விசாரணை வேண்டும் என்றும்…

சம்பாதிக்கும் திறன் உள்ளவர்கள் ஜீவனாம்சம் கேட்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம்

அமைதியாக உட்கார்ந்திருப்பதை சட்டம் ஊக்குவிக்கவில்லை என்றும், சம்பாதிக்கும் திறன் கொண்ட பெண்கள் தங்கள் கணவரிடம் இடைக்கால ஜீவனாம்சம் கேட்கக்கூடாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றவியல்…

விளையாட்டுப் போட்டிகளை பாலின சமத்துவத்துடன் நடத்த வேண்டும் : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய விளையாட்டு நிகழ்வுகளில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களின் பங்கேற்பின் அடிப்படையில் சமத்துவத்தை உறுதி செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச…

திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா. கனிமொழி மீதான 2ஜி அப்பீல் வழக்கு மார்ச் மாதம் விசாரணை! டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா. கனிமொழி மீதான 32ஜி வழக்கின் விடுதலையை எதிர்த்த சிபிஐ அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், இதுகுறித்து மார்ச் மாதம்…