சட்டம் ஒழுங்கு சீர் குலைவு: உ.பி. மாநில பாஜக அரசை கடுமையாக சாடிய உச்சநீதி மன்றம்…
டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் ‘சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துள்ளது என கடுமையாக விமர்சித்துள்ள உச்சநீதிமன்றம், காவல்துறையினர், சிவில் தகராறுகளை குற்ற வியல் வழக்குகளாக மாற்றும் போக்கை கடுமையாக கண்டித்துள்ளது.…