காவல்துறை அலட்சியம்: மதுராந்தகம் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பரிதாப பலி
செங்கல்பட்டு: பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க நீதிமன்றங்கள் பலமுறை அறிவுறுத்தியும், அதை மீறிய மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று படிக்கட்டில் பயணம்…