Tag: Bangladesh

இந்திய தூதரக ஊழியர்களை வங்கதேசத்திலிருந்து திரும்ப மத்திய அரசு உத்தரவு

டெல்லி வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களை உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில் வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப்…

வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்

டாக்கா வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்நாட்டின் விடுதலை…

வங்கதேசத்தில் வன்முறை வெறியாட்டம்… நட்சத்திர ஓட்டலுக்கு தீ… 24 பேர் உயிருடன் எரிப்பு… 50 பேர் உயிர் ஊசல்…

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தை அடுத்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பினார். இருந்தபோதும், அங்கு வன்முறை…

வங்கதேசத்தில் இந்தியர் நிலையை மத்திய அரசு கண்காணிப்பு : அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் நிலையை மத்திய அரசு கண்காணித்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாநிலக்ங்களவையில் வங்கதேச விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”இந்தியா…

“பங்களாதேஷ் மக்கள் மிகவும் நன்றிகெட்டவர்கள்” ஷேக் ஹசீனா மகன் பேட்டி…

“பங்களாதேஷ் மக்கள் மிகவும் நன்றிகெட்டவர்கள்” என்று ஷேக் ஹசீனா மகன் சஜீப் வாசித் கூறியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் ஏற்பட்ட இடஒதுக்கீடு போராட்டம் அரசுக்கு எதிரான…

பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் வங்கதேசம் குறித்து ஆலோசனை

டெல்லி பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் வங்கதேச நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த…

பங்களாதேஷ் கலவரம்… ஆட்சி மாற்றம்… டாக்கா-வுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து…

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம்…

பங்களாதேஷில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா… இந்தியாவில் தஞ்சம் ?

பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேச பிரதமராக மொத்தம்…

பங்களாதேஷில் ராணுவ ஆட்சி… இந்தியா கூர்ந்து கவனிக்கிறது…

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்ததை அடுத்து அங்கு இதுவரை 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தின் நெருக்கடியைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா…

பங்களாதேஷ் வன்முறைக்கு 100 பேர் பலி… நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இடஒதுக்கீடு போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் வன்முறைக்கு 98 பேர் பலியானதாகக்…