7 பேர் படுகொலை: ஓமர் அப்துல்லா பதவி ஏற்ற 4 நாளில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்! அமித்ஷா கோபம்…
ஸ்ரீநகர்; ஜம்மு காஷ்மீரில், ஓமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற 4 நாளில் பயங்கரவாதிகள் வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.…