கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 2வது வெளிநடப்பு.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்பி பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று 2வது நாளாக…