நியாயவிலைக் கடைகளில் மக்கள் கூட்டத்தை கண்டுகொள்ளாத அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர் அமைக்கிறது! அன்புமணி ராமதாஸ்
சென்னை: மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் கூடுதலான நியாயவிலைக் கடைகளை கண்டுகொள்ள அரசு 3500 மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர் அமைக்கிறது. இதுதான் திமுக அரசு மக்கள்…