Tag: 155 people under treatment in hospital

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்வு – மருத்துவமனையில் 155 பேர்!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளத. தற்போதைய நிலையில் மருத்துவமனையில் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.…