Tag: கொரோனா

சோனியா மீதான புகாரை வாபஸ் பெறுங்கள்… எடியூரப்பாவுக்கு டி.கே.சிவகுமார் கடிதம்…

பெங்களூரு: சோனியா காந்தி மீதான புகாரை வாபஸ் பெறுங்கள் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் டி.கே.சிவகுமார் கடிதம் எழுதி உள்ளார். பிரதமரின் நிவாரண…

சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா…

சென்னை: கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் கர்ப்பம் அதிகரித்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி…

'பிஎம் கேர்ஸ்' நிதி குறித்து அவதூறு: சோனியா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு பதிவு…

பெங்களூரு: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உருவாக்கப்பட்ட பிஎம். கேர்ஸ் நிதி குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது…

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் 5 பேருக்கு மட்டுமே அனுமதி… ஐசிஎம்ஆர்

டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் 5 பேருக்கு மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், இறந்தவர்களின் உடலை புதைத்தபிறகு, அதன்மேல், சிமென்ட் பூச்சு போட்டு பூச வேண்டும் உள்பட…

மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமானது தருமபுரி… ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவாத நிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக தருமபுரி மீண்டும் மாறி உள்ளதாக ஆட்சியர்…

கொரோனா தீவிரம்: சென்னையின் 15 மண்டலங்களுக்கும் தனித்தனி அதிகாரிகள் நியமனம் – விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருவதால், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கு தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகஅரசு…

மும்பையை புரட்டிப்போடும் கொரோனா: மஹாராஷ்டிராவில் 39000ஐ கடந்தது…

மும்பை: இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா…

21/05/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மேலும் 743 பேருக்கு…

சட்டம் புகட்டமுடியாத புத்தி… சாதித்துக் காட்டிய கொரோனா..

சட்டம் புகட்டமுடியாத புத்தி… சாதித்துக் காட்டிய கொரோனா.. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பழக்கம் இது. 1979-லேயே நீதிமன்றம் தலையிட்டே கூட தடுத்து நிறுத்த முடியாமல் தொடர்ந்து…

திருட்டை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம்.. கொரோனாவால் நடந்த மனமாற்றங்கள்.. 

திருட்டை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம்.. கொரோனாவால் நடந்த மனமாற்றங்கள்.. ஒரு தொழில் மோசமாகும்போது வயிற்றுப்பிழைப்புக்காக வேறு தொழிலைத் தேர்ந்தெடுப்பது வழக்கம் தானே. செயின் பறிப்பு, மொபைல் திருட்டு…