மகாராஷ்டிராவில் நாளை இரவு முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் நாளை இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். மகாராஷ்டிரா, தமிழகம்,…