ரூ.100 கோடி நில அபகரிப்பு: தலைமறைவான முன்னாள் அமைச்சரை தேடி வடமாநிலங்களில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காவல்துறை….
சென்னை: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து, அவரை…