நான் தெலுங்கர் குறித்து அவதூறு பேசவில்லை : நடிகை கஸ்தூரி
சென்னை தாம் தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசவில்லை என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். நேற்று சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை…
சென்னை தாம் தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசவில்லை என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். நேற்று சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை…
திருப்பதி திருப்பதி தேவஸ்தானம் லட்டில் குட்கா பாக்கெட் இல்லை என அறிவித்துள்ளது. திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை…
நாக்பூர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தான் பிரதமர் பதவிக்கு போட்டியிட மறுத்ததாக தெரிவித்துள்ளார். நேற்று மகாராஷ்டிரா மாநில நாக்பூர் நகரில் பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி…
திருவனந்தபுரம் மலையாள நடிகர் நிவின் பாலி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி…
லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தாம் தீவிர அரசியலில் இருந்து விலகவில்லை என அறிவித்துள்ர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான…
சென்னை தங்களுக்கு பாஜக்வுடன் ரகசிய உறவு வைக்க அவசியம் இல்லை என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் இல்ல…
டெல்லி உச்சநீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்க் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த்…
டெல்லி உச்சநீதிமன்றம் முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி அளித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்ட இளநிலை நீட் தேர்வு…
சென்னை ஆருத்ரா நிறுவன அதிகாரிகளின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆருத்ரா கோல்டு வர்த்தக நிறுவனம் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர்,…
பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்துள்ளார். ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க…