பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றி போராட்டம்!
சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் ஊற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்று…