இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும்! பேரவையில் அமைச்சர் தகவல்…
சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற…