வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால்தான் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்….! திருமாவளவன்…
உளுந்தூர்பேட்டை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால்தான் மீண்டும் திமுக ஆட்சி என விசிக மதுஒழிப்பு மாநாட்டில், திருமாவளவன் பேசினார். இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக…