மீண்டும் கன மழை!: வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகம் முழுதும் மீண்டும் கடும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:…
சென்னை: தமிழகம் முழுதும் மீண்டும் கடும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:…
சமீபத்தில் கமல் தனது 61ம் பிறந்தநாள் விழாவில் பேசிய பேச்சை வெளியிட்ட ஊடகங்கள் “கமல் ஆவேசம்” என்பதாகவே பெரும்பாலும் தலைப்பிட்டன. மாட்டுக்கறி குறி்த்தும், மதம் குறித்தும் அவரது…
கடலூர்: தொடர் மழை, வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்த மக்கள், சாலை மறியலில் இறங்கினார்கள். குறைந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, டாஸ்மாக் விற்பனையை 370 கோடி என்று இலக்கு நிர்ணயித்தது தமிழக அரசு. கடந்த இரண்டு நாட்களில் இந்த இலக்கை எட்டிவிட்டதாக அதிகாரிகள்…
இன்று தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 10, 1920) பிறந்த நாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். பல இதழ்களில் ஆசிரியராகப்…
முகநூலில் கட்சி சார்பை தாண்டி, நல்ல பல கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருபவர் தி.மு.க. குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கர். இவரது எழுத்துக்களுக்கு என்று தனி…
பாரதம் முழுதும் ஒருங்கே கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி. கிருஷ்ணபரமாத்மா, சத்யபாமா மூலம் நரகாசுரனை வதம் செய்ய.. தான் இறக்கும் முன்பு “இந்த நாளை மக்கள் உற்சாகத்துடன்…
சென்னை: மாட்டுக்கறி உண்ணுவது பற்றி விமர்சித்த நடிகர் கமலுக்கு எதிராக இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் போராட்டம் நடத்தப்போக்றைரே என்ற செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.…
தீபாவளி நெருங்கும் நேரத்தில், ” இது தமிழர் விழா அல்ல”என்கிற வாதம் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் தஞ்சை பா. இறையரசன், “இது தமிழரின் விளக்கணி விழா” என்கிறார்.…
நேற்று மறைந்த வைகோவின் தாயர் மாரியம்மாள் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் அறிக்கை இயல்பாக யதார்த்தமாக இருக்கிறது. அந்த அறிக்கையில்…